புதன், 17 நவம்பர், 2010

அசுவமேத யாகம் செய்யலாம் வாருங்கள்







தசரதர்  :
  எனக்கு வயதாகி விட்டது ,என் தோளாற்றலால் பல நாடுகளை வென்றுவிட்டேன் .எனக்கு பின் ... வாரிசு இல்லாமல் ...

வசிஷ்டர் :  தங்களின் வார்த்தை கவலையளிக்கிறது மன்னா .

தசரதர்  :  அதற்கு அசுவமேத யாகம்  செய்யலாம்  வாருங்கள்  .

வசிஷ்டர் :  மகிழ்ச்சி  மன்னா . நீண்ட நாட்களாக கூறலாம் என்றிருந்தேன். தாங்களின் வாயாலே அது வந்துவிட்டது . செய்யலாம் மன்னா .

தசரதர்  : இன்றே  .

வசிஷ்டர் : அது...அது ...முடியாது மன்னா .

தசரதர்  :ஏன்... ?...

வசிஷ்டர் : அது ஒரு உடன்படிக்கை .

தசரதர்  :தெரியும் ...

வசிஷ்டர் : அதோடு இதை செய்விக்க தக்கவர் இராஜரிஷி  கலைக்கோட்டு முனிவர்.அவர் அங்க நாட்டில் உள்ளார் .

தசரதர்  : ம் ...ஏற்பாடு செய்யுங்கள் .






.



ரகு ராமன் கதை கேளுங்கள் - தொடரும் ...

(நன்றி : You Tube)


.





. Download As PDF

11 கருத்துகள் :

Jerry Eshananda சொன்னது…

அட....ராமா...

மோனி சொன்னது…

ஏன் இப்படி ?

nis சொன்னது…

என்ன உடன்படிக்கை?

ரோகிணிசிவா சொன்னது…

m

goma சொன்னது…

என்னங்க இது ?
பெரிய இலக்கிய விருந்து படைப்பீர்கள் என்று ஆவலோடு வந்தால் ,ஒவ்வொரு அவலாய் தருகிறீர்களே.....

பெயரில்லா சொன்னது…

புரியலையே ,ராமாயாணத்தில இப்படி இல்லையே. ராமாயாணம் படித்துத்தான் எழுதுகின்றீரா .

பெயரில்லா சொன்னது…

'நீ சொல்வது முற்றிலும் தவறு என்றாலும்,
அதில் எனக்கு உடன்பாடில்லாவிட்டாலும் ,
அதை சொல்லும் உனது கருத்துரிமையை காக்க
நான் என் உயிருள்ளவரை போராடுவேன்

ஹேமா சொன்னது…

இப்பிடிக் கொஞ்சமா சொல்லிட்டுத்
தொடரும்ன்னா எப்பிடி !

எல் கே சொன்னது…

நண்டு சார் , எதோ தவறு இருப்பதாகக் கருதுகிறேன். யாகத்தை செய்து வைத்தவர் ரிஷ்ய சிருங்கர். அஸ்வமேத யாகம் மட்டும் அல்ல, அதன் கூட புத்திரகாமேஷ்டி யாகமும் சேர்ந்து செய்தனர்

anu சொன்னது…

very nice flow...

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

எனது வலைப்பூவிற்கு வருகை தந்து
தமிழ்மணம் மற்றும் இன்ட்லி யில் வாக்களித்தவர்களுக்கும்
பின்னூட்டமிட்டவர்களுக்கும்
எனது மனமார்ந்த நன்றி கலந்த வணக்கத்தை
தெரிவித்துக்கொள்கிறேன் .

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "